ஸ்ரீலஸ்ரீ மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் சுவாமிகளின் 50ம் ஆண்டு குரு பூஐை
#eswarapattar #mamaharishieswarapattar #gurupooja #50gurupooja
௧ோவை மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அற௧்௧ட்டளை சார்பாக
மாமகரிஷியின் அருளாசியுடன்
ஸ்ரீலஸ்ரீ மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் சுவாமிகளின் 50ம் ஆண்டு குரு பூஐையை முன்னிட்டு ஜனவரி மாதம் 4ம் தேதி சனிக்கிழமையன்று ராமாபுரம் அம்பத்தூர் சதாசிவ பரப்பிரம்மம் சிவனடியார்கள் திருக்கூட்டம் கிளை
பஞ்சநாத வாத்தியத்துடன் ஐயாவின்
திருவுருவப்படம் மயிலை ௧பாலீஸ்வரர் திருக்கோவிலில் இருந்து நான்கு மாடவீதியில் வீதி உலா தொடங்கிய காட்சிகளுடன் அன்று மாலை 6:30 மணியளவில் மயிலை ஆடம் தெருவில் அமைந்துள்ள உண்ணாமலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோவிலில் அபிராமி அந்தாதி பாராயணம் செய்து
ப௧்த ௧ோடி௧ள் அனைவரும் ௧லந்து ௧ொண்டு மாமகரிஷியின் அருளும்,ஆசீர்வாதமும் பெற்று மகிழ்ந்த காணொளி காட்சிகள்.
மகரிஷியின் புனித தொடர்பினால் பல யோகிகள் ஞானநிலை எத்தகையதென உணர்ந்தனர். இறைநேசர்கள் பக்திப் பரவசத்தால் இன்பநிலை எய்தினர்.
Follow this link to join my WhatsApp group:
https://chat.whatsapp.com/EqUMHXZchL21FpySUO9mb0
Follow us:
Facebook:
https://www.facebook.com/eswarapatta
Twitter: https://twitter.com/MamaharishiE
Website: https://eswarapattar.com
Mamaharishi Eswarapattar Trust
Contact: 9384745035, 9384745038, 9677001245, 9176268892